உலக நாடுகளின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள் – ஆய்வு முடிவு வெளியீடு!!
உலகளவில் உள்ள 15 முன்னணி நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 200க்கு மேற்பட்டோர் தலைமை பதவியில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி தலைவர்கள்:
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் சில காரணங்களால் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் இணைந்து வாழ்ந்து குடியுரிமை பெற்று அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகின்றனர். இதனால் வெளிநாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள பெரிய தலைவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதில் முன்னணியில் உள்ள 15 நாடுகளில் 200 க்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ‘இந்தியாஸ்போரா’ நிறுவனர் மற்றும் தொழிலதிபர் எம்.ஆர்.ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பின்படி, “அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட முன்னணி நாடுகளில் இந்திய வம்சாவளி தலைவர்கள் 200க்கு அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
அரசுப்பள்ளி நூலகங்களில் 2 திருக்குறள் புத்தகம் வழங்கல் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
அவர்களில் 60க்கு மேற்பட்டோர் அந்த நாடுகளின் அமைச்சரவையில் உள்ளனர். இந்த பட்டியல் பல நாடுகளின் அரசாங்க சமூக வலைத்தளங்களின் அடிப்படையில் கிடைக்கப்பட்டன. குறிப்பாக உலகத்தின் மிக பழமையான நாடான அமெரிக்காவில் தற்போது ஜோ பைடன் ஆட்சியின் கறுப்பின துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கமலா ஹாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது பெருமைப்பட கூடிய விஷயம் ஆகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்