இந்திய கடற்படை தேர்வு ஒத்திவைப்பு 2020
இந்திய கடலோர காவல் படையில் காலியாக இருந்த பணிகளை நிரப்புவதற்கான இறுதி மருத்துவ தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற இருந்தது. அதனை தற்போது ஒத்திவைப்பதாக இந்திய கடற்படை அறிவித்து உள்ளது. தற்போதைய சூழலில் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நடக்க இருந்த அனைத்து பணியிட தேர்வுகள் நேர்காணல்கள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார ஆய்வாளர் பணி – 334 காலி பணியிடங்கள்
அந்த வரிசையில் இந்த கடற்படை தேர்வும் இணைந்துள்ளது. இந்த தேர்வானது ஏப்ரல் 17 அன்று ஐ.என்.எஸ். சில்காவில் நடக்க இருந்தது. அதனை தள்ளிவைப்பதாகவும், அதற்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I want job sir I am Santhosh from trichy tamilnadu I have 5 years experience in computer hardware and networking and cctv surveillance so all comely work so any job vacancy sir sorry