ரூ.19 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2020 !

0
ரூ.19 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2020 !
ரூ.19 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2020 !

ரூ.19 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2020 !

இந்திய அஞ்சல் துறையில் மோட்டார் வாகன மெக்கானிக் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இந்திய தபால் துறை
பணியின் பெயர் மோட்டார் வாகன மெக்கானிக்
மொத்த பணியிடங்கள் 03
கடைசி தேதி 25.08.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
காலிப்பணியிடங்கள் :

இந்திய தபால் துறையில் மோட்டார் வாகன மெக்கானிக் பதவிக்கு 03 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் ஆர்வமுள்ளவர்கள் 08 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சரியான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

மோட்டார் வாகன மெக்கானிக் – ரூ.19,900/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 25.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!