ரூ.19 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2020 !
இந்திய அஞ்சல் துறையில் மோட்டார் வாகன மெக்கானிக் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | இந்திய தபால் துறை |
பணியின் பெயர் | மோட்டார் வாகன மெக்கானிக் |
மொத்த பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 25.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள் :
இந்திய தபால் துறையில் மோட்டார் வாகன மெக்கானிக் பதவிக்கு 03 பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் ஆர்வமுள்ளவர்கள் 08 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சரியான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
மோட்டார் வாகன மெக்கானிக் – ரூ.19,900/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 25.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |