அஞ்சல் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்திய அஞ்சல் துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Cost Consultants பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவரின் உதவியுடன் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | India Post |
பணியின் பெயர் | Cost Consultants |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அஞ்சல் துறை பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Cost Consultants பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் துறை கல்வித்தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
அஞ்சல் துறை வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 30 உணவு அதிகபட்சம் 45 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அஞ்சல் துறை ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.55,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
அஞ்சல் துறை விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு Mail அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.01.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.