நாளை இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல்.. வரலாறு படைக்குமா ரோஹித் படை??

0
நாளை இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல்.. வரலாறு படைக்குமா ரோஹித் படை??

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நாளை துவங்க உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின் ஒரு மாத ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இருவரும் இந்த போட்டியில் அணிக்கு திரும்புகின்றனர். இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் கூடுதல் நிவாரணத் தொகை – வலுக்கும் கோரிக்கை!!

சமீபமாக இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்தாலும், தென்னாப்பிரிக்காவில் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அதாவது இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அதனால், இம்முறை அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று தீவிரமாக போராடும். மேலும் ரோஹித் மாற்று கோஹ்லி இருவரும் இந்த தொடரில் தங்களின் திறமையை மீண்டும் நீர்ரோபிக்க வேண்டிய சூழலில் உள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற T20 தொடர் சமனில் முடிய மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றது. இளம் கேப்டன்கள் சூர்யா மற்றும் ராகுல் இவ்வாறு ஜொலிக்க ரோஹித் மீது மேலும் அழுத்தம் உண்டாகியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!