இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020
இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் தனது காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் தஞ்சாவூரில் 04.03.2020 அன்று காலை 9.30 மணிக்கு வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடத்த உள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
பணியிடங்கள்: 11
வயது வரம்பு:
இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயது முதல் 60 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
இதில் பணிபுரிய விரும்புவோர் 10+2 முடித்திருத்தல் வேண்டும்.
ஊதியம்:
தேர்தெடுக்கபடுபவர்களுக்கு ரூ.12000/- முதல் ரூ.54000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் தஞ்சாவூரில் 04.03.2020 அன்று காலை 9.30 மணிக்கு நடக்கும் வேலைவாய்ப்பிற்கான நேர்காணளில் ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளவேண்டும்.
Download IIFPT Notification 2020 Pdf
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |