இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020

0

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் தனது காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் தஞ்சாவூரில் 04.03.2020 அன்று காலை 9.30 மணிக்கு வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடத்த உள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

பணியிடங்கள்: 11

வயது வரம்பு:

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயது முதல் 60 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இதில் பணிபுரிய விரும்புவோர் 10+2 முடித்திருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்தெடுக்கபடுபவர்களுக்கு ரூ.12000/- முதல் ரூ.54000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் தஞ்சாவூரில் 04.03.2020 அன்று காலை 9.30 மணிக்கு நடக்கும் வேலைவாய்ப்பிற்கான நேர்காணளில் ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளவேண்டும்.

Download IIFPT Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!