அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !!! – தொழிலார்களுக்கு சம்பளமும் உயர்வு !!!

0
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !!! - தொழிலார்களுக்கு சம்பளமும் உயர்வு !!!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !!! - தொழிலார்களுக்கு சம்பளமும் உயர்வு !!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !!! – தொழிலார்களுக்கு சம்பளமும் உயர்வு !!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆனது உயர்தப்படுகிறது எனவும், மேலும் தொழிலார்களுக்கு சம்பளமும் உயர்தப்படுகிறது என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப்படியினை மாற்றி அமைப்பர்.

வேலைவாய்ப்பு செய்திகள்

எப்போதும் இந்த அகவிலைப்படி பற்றிய ஆய்வினை மத்திய அரசு மேற்கொண்டு அதன்படி அறிவிப்புகளை வெளிவிடும். அதாவது குறிப்பிட்ட ஒரு ஆண்டின் விலைவாசியினை மையமாக வைத்து அகவிலைப்படியினை தீர்மானிப்பர்.

இந்த ஆண்டு கணக்கீட்டினை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் கடந்த 2001ம் ஆண்டிற்கு பிறகு அடிப்படை ஆண்டினை மாற்றவில்லை. எனவே 2011 ஆம் ஆண்டினை அடிப்படையாக வைத்து அகவிலைப்படியினை மாற்றலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே புதிய அகவிலைப்படி குறித்த அறிவிப்பினை மத்திய தொழில்துறை அமைச்சர் விரைவில் வரும் 21ம் தேதி அன்று தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு அகவிலைப்படி தாக்கல் செய்த பின்னர், மாநில அரசுகளும் தனியார் நிறுவங்களும் அகவிலைப்படியினை மாற்றி அமைக்கும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!