தமிழக அரசுக்கு ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினர் கோரிக்கை!!
தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மெமோ வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜாக்டோ – ஜியோ அமைப்பு:
தமிழ்நாடு முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ என்ற ஒருங்கிணைப்புக் குழுக்களின் கீழ் இயங்கிவரும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் பங்குபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவர்களில் 5,068 பேருக்கு மெமோ வழங்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு- நீதிமன்றம் உத்தரவு!!
மெமோ பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு என எந்த சலுகைகளும் கிடைக்காமல் பெரும் அவதி அடைவதாக சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க கால அவகாசம் -எல்.ஐ.சி நிறுவனம் அறிவிப்பு!!!
அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மெமோவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து 21ம் தேதி, திருச்சியில் உயர் மட்டக்குழு கூடி முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்