தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்க அனுமதி – மீன்வளத்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்க அனுமதி - மீன்வளத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்க அனுமதி - மீன்வளத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்க அனுமதி – மீன்வளத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கடலில் மீன்களின் இனபெருக்கத்தை அதிகரிக்க மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மீன்பிடி தடை காலம்:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மீன்பிடி தடைக் காலம் 45 நாட்கள் விதிக்கப்படும். அதன் படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் தொடங்கி மே மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் விசை படகுகளும் ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.

நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமல் – முதல்வர் அறிவிப்பு!

இந்நிலையில் நாளை (மே 9) முதல் ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் தகுந்த பாதுகாப்புடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதியில்லை எனவும் மே 30 ஆம் தேதிக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!