ஆன்லைனில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு !
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைத்து வருவதாலும், பல்வேறு கல்லுரிகள் கொரோனாக்கு சிகிச்சை அளிக்கப்படும் மையமாக மாற்றப்பட்டதால் தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளையும் அரசு ரத்து செய்து ஆணை பிறப்பித்தது.
தமிழகத்தில் இறுதியாண்டு ஆண்டு கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு:
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழம் இறுதி ஆண்டு பொறியியல் தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் ஆன்லைன் தேர்வு நடத்துவதற்கான மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் முழு விவரங்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் 2020 – வெளியாகும் தேதி அறிவிப்பு
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்