பிப்.13ம் தேதி பவர்கட் செய்யப்படும் பகுதிகள் – மின்வாரிய அறிவிப்பு!

0
பிப்.13ம் தேதி பவர்கட் செய்யப்படும் பகுதிகள் - மின்வாரிய அறிவிப்பு!

தமிழகத்தில் பிப்ரவரி 13ம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் மின்வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை:

கானாடுகாத்தான்:

கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், கொத்தமங்கலம்

சாக்கோட்டை, கும்பகோணம் கிராமம்:

கும்பகோணம் ரூரல், தாராசுரம்

கடமலைகுண்டு:

ஆத்தங்கரைப்பட்டி, வருசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

Indigo நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்!

தஞ்சாவூர்:

தஞ்சாவூர், புதிய ஹவுஷிங்குனிட், அருளானந்தா நகர்

காமாட்சிபுரம்:

துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

கரூர்:

காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டான்கோயில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!