உஷார் மக்களே..பிப்.10ம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் இங்கே!!
தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பிப்ரவரி 10ம் தேதி அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளை பற்றிய முழு விவரங்களை இப்பதிவில் காணலாம்.
மின்தடை:
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை பற்றிய புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால், தமிழக அரசு பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நாளில், சில மணி நேரங்கள் மட்டுமே இனி மின்தடை செய்யப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. அதன்படி, பிப்ரவரி 10ம் தேதி மின்தடை செய்யப்படும் இடங்களை பற்றிய பகுதி வாரியான விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பழனி:
சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பங்கொண்டான், பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி.
தமிழகத்தில் வருகிற 11ம் தேதி அன்று ரேஷன் கார்டு சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
உடுமலைப்பேட்டை:
பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, வாளவாடி, தளி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், பாசோலை, விளாமரத்துப்பட்டி, கஞ்சம்பட்டி, குண்டல்பட்டி, உடுக்கம்பாளையம், தேன்குமாரபாளையம்
பெருந்துறை:
சிப்காட் பெருந்துறை, டவுன் பெருந்துறை, வடக்கு பெருந்துறை, கிராமிய சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருண்டை மேற்கு பக்கம், சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம்.
சோமையம்பாளையம்:
சோமையம்பாளையம், எஸ்.எஸ்.ஊட்டி பகுதிகள்.