காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு
இந்தியாவில் தற்போது உள்ள ஊரடங்கினால் தடுப்பு பணிகள் அவசியமாகிறது.கொரோன ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளதால் காவலர்களுக்கு உதவி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைத்தளங்கள்
கொரோனா தடுப்பில் உடனடியாக முன்னாள் படைவீரர்கள் தேவைப்படுகின்றனர். அதிகபட்சமாக சில காலத்திற்கு ஒப்பந்தத்தில் பணிபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் :
தேவையான அளவு பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!
வயது வரம்பு :
60 வயதிற்குட்பட்ட நல்ல உடற்தகுதியுடன் கூடிய படைவீரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஊதிய விவரம் :
உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டமைக்கான மதிப்பூதியம் வழங்கப்படும்.
90 ஆண்டுகளுக்கு பிறகு இதுதான் மிக கடுமையான வீழ்ச்சி – இந்திய ஜிடிபி -ன் நிலை என்ன..?
தேர்வு செயல்முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் நேரில் தகுந்த சான்றிதழ்களுடன் ஆஜர் ஆக வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்