காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

0
காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு
காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

இந்தியாவில் தற்போது உள்ள ஊரடங்கினால் தடுப்பு பணிகள் அவசியமாகிறது.கொரோன ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளதால் காவலர்களுக்கு உதவி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைத்தளங்கள்

கொரோனா தடுப்பில் உடனடியாக முன்னாள் படைவீரர்கள் தேவைப்படுகின்றனர். அதிகபட்சமாக சில காலத்திற்கு ஒப்பந்தத்தில் பணிபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

தேவையான அளவு பல்வேறு பணியிடங்கள் உள்ளன.

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

வயது வரம்பு :

60 வயதிற்குட்பட்ட நல்ல உடற்தகுதியுடன் கூடிய படைவீரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதிய விவரம் :

உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டமைக்கான மதிப்பூதியம் வழங்கப்படும்.

90 ஆண்டுகளுக்கு பிறகு இதுதான் மிக கடுமையான வீழ்ச்சி – இந்திய ஜிடிபி -ன் நிலை என்ன..?

தேர்வு செயல்முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில்  நேரில் தகுந்த சான்றிதழ்களுடன் ஆஜர் ஆக வேண்டும்.

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!