தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா:
- தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1204 பேர்
- இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை – 12 பேர்
- இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 81 பேர்
- வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை – 38,722 பேர்
- அரசு கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை – 135 பேர்
- 28 நாள் கண்காணிப்பு நிறைவடைந்தவர்கள் எண்ணிக்கை – 68,519 பேர்
- இதுவரை வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 15,502 பேர்
- தமிழக்த்தில் இதுவரை 10 வயதுக்கு உட்பட்ட 33 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்