ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் 73 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் “13.03.2020” முதல் “10.04.2020” வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கி உதவியாளர் வேலை
குழுவின் பெயர் | கூட்டுறவு வங்கி |
பணியின் பெயர் | உதவியாளர் |
காலியிடங்கள் | 73 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 10.04.2020 |
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் :
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000 /- முதல் ரூ.47,000 /- வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் “14.03.2020” முதல் “15.04.2020” வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |