EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த மாதம் EPFO வெளியிட்டது. அதில் Assistant Director பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அதிகாரபூர்வமாக அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
EPFO வின் Vigilance துறையில் காலியாக உள்ள இந்த அசிஸ்டன்ட் டைரக்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் முடிவடையும் நிலையினை எட்டி விட்டது. எனவே இன்னும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
நிறுவனம் | EPFO |
பணியின் பெயர் | Assistant Director(Vigilance) |
பணியிடங்கள் | 25 |
கடைசி தேதி | 23.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியின் பெயர் : Assistant Director(Vigilance)
EPFO காலியிடங்கள் :
Employees Provident Fund Organization அமைப்பில் Assistant Director(Vigilance) 25 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
EPFO வயது வரம்பு :
பதிவு செய்வோருக்கு அதிகபட்சம் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
EPFO கல்வித்தகுதி :
வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது மத்திய அரசு மாநில அரசு தொழிற்சங்க நிர்வாகத்தில் பணியாளர்களாகவோ அல்லது அதிகாரிகளாகவோ இருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
EPFO ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download EPFO Notification 2020
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்