1.50 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலை
இந்திய மின்னணு நிறுவனத்தில் (ECIL) இருந்து அங்கு காலியாக உள்ள Sr. Manager, Dy Manager, Accounts Officer, Personnel Officer உள்ளிட்ட பல பணிகளை நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ECIL |
பணியின் பெயர் | Sr. Manager, Dy. manager, Accounts Officer, Personnel Officer |
பணியிடங்கள் | 15 |
கடைசி தேதி | 31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ECIL காலிப்பணியிடங்கள் :
Sr. Manager, Dy. manager, Accounts Officer, Personnel Officer பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகள் வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 30/11/1967 அன்றிற்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பனிக்களுக்குமான வயது வரம்பினை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
ECIL கல்வித்தகுதி :
- அரசின் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் இளநிலை/முதுநிலை போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் பணியில் 03 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.69,360/- முதல் அதிகபட்சம் ரூ.1,55,160/- வரை ஊதியம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 09.12.2020 அன்று முதல் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் நகலினை 11.01.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ECIL Job Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I want this job because salary higher