திண்டுக்கல் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு – 90 பல்வேறு பணியிடங்கள்
திண்டுக்கல் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2018 – 90 பல்வேறு பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 28-05-2018 க்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு தேர்வு விவரங்கள் :
மொத்த பணியிடங்கள்: 90
பதவியின் பெயர்: நகல் பரிசோதகர் , நகல் வாசிப்பாளர் , ஓட்டுநர், கணினி இயக்குபவர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுவர், அலுவலக உதவியாளர் , இரவு காவலர், மசால்ஜி, மசால்ஜி மற்றும் இரவு காவலர், துப்புரவு பணியாளர், ஸ்கேவெஞ்சேர்.
வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கும் 35 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:- விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு, B.A, B.Sc and B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் 28.04.2018 முதல் 28-05-2018 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தொடங்கும் தேதி | 28-04-2018 |
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி | 28-05-2018 |
முக்கிய இணைப்புகள்:
அதிகார பூர்வ அறிவிப்பு (ஆங்கிலம்) | பதிவிறக்கம் |
அதிகார பூர்வ அறிவிப்பு (தமிழ்) | பதிவிறக்கம் |
விண்ணப்ப படிவம் (ஆங்கிலம்) | பதிவிறக்கம் |
விண்ணப்ப படிவம் (தமிழ்) | பதிவிறக்கம் |