டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை ரூ. 10 லட்சமாக உயர்வு – RBI வெளியிட்ட முக்கிய அப்டேட்!

0
டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை ரூ. 10 லட்சமாக உயர்வு - RBI வெளியிட்ட முக்கிய அப்டேட்!
டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை ரூ. 10 லட்சமாக உயர்வு - RBI வெளியிட்ட முக்கிய அப்டேட்!
டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை ரூ. 10 லட்சமாக உயர்வு – RBI வெளியிட்ட முக்கிய அப்டேட்!

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியின் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நான் ஒன்றுக்கு பரிவர்த்தனை 10 லட்சமாக உயர்த்த மத்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் கரன்சி:

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி கடந்த வருடம் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது. இந்த கரன்சி தற்போது அரசு பங்கு பத்திர பரிமாற்றங்கள் டிஜிட்டல் கரன்சி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சில்லறை பயன்பாட்டுக்கான கரன்சியும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தற்போது டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை ஆல் ஒன்றுக்கு 5000 முதல் 10,000 ஆக உள்ளது.

பெண் குழந்தைக்கு தாயான ஐஸ்வர்யா.. ஜெயிலில் கண்ணன் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது 13 வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டில் 1 லட்சம் பயனர்கள் மட்டுமே இருந்தன .தற்போது பயனர்களின் எண்ணிக்கை 13 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் கரன்சி பரிசோதனை எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு 10 லட்சமாக உயர்த்த வங்கி குறிக்கோள் வைத்துள்ளதாக வங்கியின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!