தர்மபுரி பேரூராட்சி அலுவலகங்களில் வேலைவாய்ப்பு 2020 !
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 21.12.2020 க்குள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தர்மபுரி பேரூராட்சி |
பணியின் பெயர் | சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர் |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 21.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தர்மபுரி பேரூராட்சி காலிப்பணியிடங்கள்:
சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பதவிக்கு மொத்தம் 6 பணியிடம் காலியாக உள்ளது.
TN Police “FB Group” Join Now
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
துப்புரவு பணியாளர் கல்வி தகுதி:
தமிழ் எழுத, படிக்க தெரிந்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
துப்புரவு பணியாளர் மாத ஊதியம்:
துப்புரவு பணியாளர்: ரூ.15700/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் http://www.townpanchayat.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21-12-2020 அன்று மாலை 3.00 மணிக்குள் அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
Download Application Form
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Very useful
நல்ல ஒரு வேலை கிடைக்கணும் ???
Plz mam
SC apply panalama