தர்மபுரி பேரூராட்சி அலுவலகங்களில் வேலைவாய்ப்பு 2020 !

4
தர்மபுரி பேரூராட்சி அலுவலகங்களில் வேலைவாய்ப்பு 2020 !
தர்மபுரி பேரூராட்சி அலுவலகங்களில் வேலைவாய்ப்பு 2020 !
தர்மபுரி பேரூராட்சி அலுவலகங்களில் வேலைவாய்ப்பு 2020 !

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 21.12.2020 க்குள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தர்மபுரி பேரூராட்சி
பணியின் பெயர் சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்
பணியிடங்கள் 06
கடைசி தேதி 21.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
தர்மபுரி பேரூராட்சி காலிப்பணியிடங்கள்:

சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பதவிக்கு மொத்தம் 6 பணியிடம் காலியாக உள்ளது.

TN Police “FB Group” Join Now

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

துப்புரவு பணியாளர் கல்வி தகுதி:

தமிழ் எழுத, படிக்க தெரிந்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

துப்புரவு பணியாளர் மாத ஊதியம்:

துப்புரவு பணியாளர்: ரூ.15700/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் http://www.townpanchayat.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21-12-2020 அன்று மாலை 3.00 மணிக்குள் அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!