தமிழக குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை – சம்பளம்: ரூ.18,536!

0
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை - சம்பளம்: ரூ.18,536!
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை - சம்பளம்: ரூ.18,536!
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை – சம்பளம்: ரூ.18,536!

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூக பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.09.2022 அன்று மாலை 05.30-க்குள்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு
பணியின் பெயர் சமூக பணியாளர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/09/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DCPU காலிப்பணியிடங்கள்:

சமூக பணியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

சமூக பணியாளர் பணிக்கான வயது வரம்பு:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தூத்துக்குடி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

DCPU தூத்துக்குடி கல்வி தகுதி:
  • பட்டதாரி/முதுநிலைப்‌ பட்டதாரி (10+2+3 மாதிரி)
  • சமூகப்பணி / சமூகவியல்‌ / சமூக அறிவியில்‌ ஆகியவற்றில்‌ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
  • குழந்தை தொடர்பான பணிகளில்‌ ஏற்கனவே பணிபுரிந்திருப்பின்‌ முன்னுரிமை வழங்கப்படும்‌.
  • கணினியில்‌ தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்‌.
Exams Daily Mobile App Download
தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சமூக பணியாளர் சம்பளம்:

மாதமொன்றிற்கு ரூ.18536/- தொகுப்பூதியம்‌ வழங்கப்பட உள்ளது.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கும்போது அதற்கென அமைந்த படிவத்தில்‌ விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி, வயது மற்றும்‌ முன்‌ அனுபவம்‌ குறித்த சான்றிதழ்களின்‌ நகல்களுடன்‌ 30.09.2022 அன்று மாலை 05.30-க்குள்‌ பின்கண்ட முகவரிக்கு வந்து சேரும்‌ வகையில்‌ அனுப்பப்பட வேண்டும்‌. விண்ணப்ப படிவத்தினை www.thoothukudi.nic.in என்ற மாவட்ட இணைதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு அலகு,
176, முத்துச்‌ சுரபி பில்டிங்‌ /மணிநகர்‌ 2வது தெரு, பாளை ரோடு,
தூத்துக்குடி 628 003.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!