ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 14, 2019
- மார்ச் 14 – உலக சிறுநீரக தினம், தீம், ‘அனைவருக்கும் எல்லா இடங்களிலும் சிறுநீரக ஆரோக்கியம்’.
- இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்கள் அமைக்க அமெரிக்கா திட்டம்
- ஏமன் போருக்கு ஆதரவு அளிப்பதை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க செனட்டில் வாக்குப்பதிவு
- உலகம் முழுவதும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை தற்காலிக இடைநீக்கம் செய்ய பரிந்துரை
- சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா கணடனம்
- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மனுவை விசாரித்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதன் உத்தரவு ஆணையை நிறுத்திவைத்துள்ளது
- கர்தார்பூர் காரிடாருக்கான விதிமுறைகளை விவாதிக்க மற்றும் இறுதி செய்ய இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் கூட்டம் அட்டாரி-வாகா எல்லையின் இந்தியப் பகுதியில் நடைபெற்றது.
- நிதி ஆயோக் மற்றும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிறுவனம் (USAID), இணைந்து இந்தியாவில் எரிசக்தி மாடலிங் மன்றத்தின்(IEMF) முதல் ஒர்க்ஷாப்பிற்கு ஏற்பாடு செய்தது,
- BCCI நிர்வாகத்தில் உள்ள சர்ச்சைகளைத் தீர்க்க மத்தியஸ்தராக பிஎஸ் நரசிம்மாவை உச்ச நீதிமன்றம் நியமித்தது
- ராஜஸ்தான் பாலைவனத்தில் இரண்டாவது முறையாக உள்நாட்டில் தயாரான, குறைந்த எடை, எளிதாக பயன்படுத்தக்கூடிய மேன் போர்ட்டபிள் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையை (MPATGM) டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்தது.
- இந்திய ஜனாதிபதி கேலண்ட்ரி விருதுகளை வழங்கினார்
- மார்ச் 14 முதல் மார்ச் 21 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டு 2019 நடைபெறும்,
- தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 5வது SAFF மகளிர் சாம்பியன்ஷிப் அரை இறுதி போட்டிக்கு வங்கதேசம் மற்றும் நேபாளம் தகுதிபெற்றது.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்