ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 02, 2019
- கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே பனாஜியில் மூன்றாம் நிலை புற்றுநோய் மையத்தின் அடிக்கல் நாட்டினார்.
- இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் அட்டாரி-வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்
- ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஹம்சா பின்லேடன் பயண தடை, சொத்து முடக்கம் மற்றும் ஆயுதத் தடை பட்டியலில் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.
- அமெரிக்கா வெனிசுலாவில் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
- அமெரிக்கா தயாரித்த F-16 இன் தவறான பயன்பாட்டிகாக பாகிஸ்தானிடம் அமெரிக்கா தகவல் கேட்டுள்ளது
- 7 வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு (RCEP) ஆலோசனை கூட்டம், கம்போடியாவில் உள்ள சீம ரீப் பகுதியில் நடைபெற்றது
- பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் இந்தியாவுடன் முழுமையான ஒற்றுமையை வலியுறுத்துகிறது பிரான்ஸ்.
- பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு கட்டுமான தொழில்நுட்ப நிகழ்வில் உரையாற்றினார்.
- ஏர் மார்ஷல் ஆர்.டி.மத்தூர் AVSM VSM – IAF இன் கிழக்கு ஏர் கமாண்ட்டின் தலைவராக பொறுப்பேற்றார்
- ஏர் மார்ஷல் ரகுநாத் நம்பியார் – மேற்கத்திய ஏர் கமாண்ட்டின் விமானப்படை தலைவர்
- இந்தோ பசிபிக் பிராந்திய உரையாடல் – 2019 இரண்டாம் பதிப்பு (IPRD) புது தில்லியில் நடைபெற்றது
- 2016-17 ஆண்டிற்கான 25 வது பிரதமரின் டிராபி – சிறந்த ஒட்டுமொத்த செயல்திறன் – டாடா ஸ்டீல் லிமிடெட், ஜாம்ஷெட்பூர்
- 2வது சிறந்த ஒட்டுமொத்த செயல்திறன் – JSW ஸ்டீல் லிமிடெட்- விஜயநகர்
- மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி புது தில்லியில் ‘மன் கி பாத் – ரேடியோவில் ஒரு சமூக புரட்சி’ என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார்..
- நேபாளத்தின் COAS ஓபன் மராத்தான் மற்றும் ரன் ஃபார் ஃபன் – இந்தியாவின் சாஷாங் சேகர் (சிஐஎஸ்எஃப் வீரர்) வெற்றி பெற்றார்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்