ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 30 2019
- இந்தோனேஷியா ஜகர்த்தாவிலிருந்து தலைநகரத்தை நகர்த்த திட்டமிட்டுள்ளது.
- இந்தியா-சீனாவின் பார்மா அணி அடுத்த மாதம் பெய்ஜிங்கில் சந்திப்பு.
- மியான்மர் சிவிலியன் தலைவர் ஆங் சான் சூ கீ மூன்று நாள் பயணமாக கம்போடியாவுக்கு வருகிறார்.
- காலநிலை-எதிர்ப்பு கொண்டைக்கடலை இனங்களின் மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- இந்திய விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து6% அதிகரித்து 34.4 கோடியாக உள்ளது.
- புது டில்லியில் ‘நீர்வள வேலைகளில் தொழில்நுட்ப நெசவுகளைப் பயன்படுத்துதல்’ கருத்தரங்கு.
- மே மாதம் இந்தியாவில் பாதுகாப்பு சைபர் ஏஜென்சி புது டில்லியில் அமைக்கப்பட உள்ளது.
- டச்சு நாட்டின் விர்ஜில் வான் டிஜிக் மற்றும் விவியானே மெய்டிமா ஆகியோர் 2018-19 ஆண்டிற்கான PFA விருதை பெற்றனர்.
- ஆண்களுக்கான, ஆண்டின் சிறந்த இளம் வீரர் விருதை மான்செஸ்டர் சிட்டி அணியின் ஸ்டெர்லிங் வென்றார்.
- கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பரிந்துரைக்கப்பட்டனர்.
- 2024 உலக டேபிள் டென்னிஸ் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பம்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்