ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 23 2019
ஏப்ரல் 23 – உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
- உலக புத்தக தலைநகரம் 2019: ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஏப்ரல் 23 – ஆங்கில மொழி தினம்
- ஆந்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக விற்பனை செய்ய புதிய மீன் இனத்தை வளர்க்கும் முயற்சி
- திரிபுராவிற்கு சிறப்பு கண்காணிப்பாளராக வினோத் சுத்ஷி நியமிக்கப்பட்டார்.
- அனைத்து உள்ளூர் அரசுத் தேர்தல்களும் EVMs மூலம் நடத்த வங்கதேசம் திட்டம்.
- டீசல் புகையை கருப்பு மையாக மாற்றும் இயந்திரத்தை ஐஐடி பட்டதாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- TCS தபால் துறையுடன் இணைந்து5 லட்சம் தபால் அலுவலகங்களை நவீனமயமாக்க திட்டம்.
- இந்தியா ட்விட்டரின் புதிய MD – திரு மனிஷ் மகேஸ்வரி
- ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் இடையே ஒப்பந்தம்.
- சீனாவின் வூஹனில் ஆசியா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ளது.
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
- குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார்.
- ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்