நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 10 2018
அடுத்த 4 ஆண்டுகளுக்கு 370 மில்லியன் டாலர் உதவி அளிப்பதன் மூலம் ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்துடன் ஒப்பந்தத்தை ஸ்வீடன் நாடு மேற்க்கொண்டுள்ளது.
UNICEF – வுடன் உத்திரபிரதேசம் மாநிலம் இணைந்து “DA STAK” எனும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டம் Acute Encephalitis syndrome (AES) கடுமையான மூளை சுழற்சி சின்ரோம் மற்றும் Japanese Encephalitis ஆகியவற்றை ஒழிப்பதற்காக தொடங்கியது.
சிப்ரஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் நிகோஸ் அனதேச் டியஸ் வெற்றிப்பெற்றுள்ளார்.
“Hi Saabkitaab, a book on household budgeting” என்ற புத்தகத்தின் ஆசிரியர் அஞ்சனா சுகானி ஆகும்.
ரயில்வே மண்டல மருத்துவ மனைகளில் ஆயுஷ் சேவைகளை உயர்த்துவதற்காக அயுஸ் அமைச்சகத்துடன் ரயில்வே துறை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதில் பி.ஆர்.சிங் மருத்துவமனை கொல்கத்தா பெரம்பூர் மருத்துவமனை சென்னை வடகிழக்கு எல்லைப்புற மருத்துவமனை கவுகாந்தி ஆகியவை உள்ளது.
முதல் முறையாக சேவை நிறுவனங்களுக்கு ‘புதிய பொது நிபந்தனைகள்’ வரையறுத்த துறை ரயில்வே துறை ஆகும்.
அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நதி மாக்ஸி வேசையை ஓலா டாக்சி (Ola Taxi) ) நிறுவனம் தொடங்கியுள்ளது.
நிதி அயோக் CEO அமிதாப் கான்ட் பதவியை 30 june 2019 வரை மத்தி அரசு நீட்டியுள்ளது.
உலக கோல்ப் தரவரிசையில் இந்தியாவில் உள்ள வீரர்களில் முன்னனியில் உள்ளவர் கடாங்கர் ஷர்மா ஆவார்.
தடகள போட்டியின் 2018 ம் ஆண்டின் உலக கோப்பை லிண்டன் நாட்டில் நடைபெற உள்ளது.
உலக வானொலி தினம் (World FM Day) பிப்ரவரி 13 அன்று அனுசரிக்கப்பட்டது.
லாகு உத்யோக் பாரதி என்பவர் சிறிய அளவிலன கைத்தொழில்கள் (Entrepreker) ஆவார்.