தடுப்பூசி வந்ததும் பள்ளிகள் திறப்பு – மத்திய மனிதவள துறை அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.
ஆனால் அடுத்த கல்வியாண்டினை தொடங்குவது தாமதமாகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுகின்றன. இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு சார்பில் பல்வேறு நிலைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என மத்திய மனிதவள துறை அறிவித்து உள்ளது. அதாவது கொரோனா தொற்றினை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்க தாமதமானாலும் பள்ளிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பூசியினை கண்டுபிடித்து வருகிறது, இதனால் அதன் சோதனை முயற்சி வெற்றி பெற்ற பின்னர் அது நடைமுறைக்கு வந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள துறை அறிவித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |