கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு !
மைய நிர்வாகியை நியமிப்பதற்காக கோயம்புத்தூர் மாவட்டம் 10.12.2020 அன்று புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகம் |
பணியின் பெயர் | மைய நிர்வாகி |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 21.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கோயம்புத்தூர் மாவட்ட காலிப்பணியிடங்கள்:
Centre Administrator (மைய நிர்வாகி) பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கோவையில் மாவட்ட வேலைகளுக்கான கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து M.S.W. (சமூக பணி முதுநிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
TN Police “FB Group” Join Now
விண்ணப்ப முறை:
ஆஃப்லைன் பயன்முறை வழியாக விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21/12/2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
Download Application Form
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Banking
Nice
Job