சென்னை கடலோர மேலாண்மைக்கான தேசியமையம் வேலைவாய்ப்பு 2020
சென்னை நிலையான கடலோர மேலாண்மைக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 58 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே இப்பணியில் சேர ஆர்வமமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 15.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | சென்னை கடலோர மேலாண்மைக்கான தேசியமையம் வேலைவாய்ப்பு 2020 |
பணிகள் | Project Scientist |
மொத்த பணியிடங்கள் | 58 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.10.2020 |
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்த பட்ட துறையில் முதுகலை பட்டத்துடன் 2 அல்லது 3 வருட பணி அனுபவம் உள்ளவர்க இருத்தல் வேண்டும்.
ஊதியம் :
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரகளுக்கு ரூ.29,000/- முதல் ரூ.45,000/-தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும்.
தேர்வு முறை :
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் அறிய கீழே உள்ள இணையத்தளத்தை காணவும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 15.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
DOWNLOAD NOTIFICATION PDF
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |