ஒருங்கிணைந்த சேவை மையம் வேலை வாய்ப்பு 2020
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதிய சிறப்பு திட்டம் ‘சகி’ என்ற அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலெட்சுமி செய்தி வெளியிட்டுள்ளார். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 13.03.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
பணிகள்:
- மைய நிர்வாகி
- ஆலோசகர்
- வழக்கு அலுவலர்கள் வழக்கு அலுவலர்கள்
- தகவல் தொழில் நுட்பஅலுவலர்
- பன்முக உதவியாளர்
- ஓட்டுநர்
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- முதல் ரூ.30,000 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.
கல்விதத்தகுதி:
விண்ணப்பிப்பதாரர்கள் Degree மற்றும் சம்பந்த பட்ட துறையில் முன் அனுபவம் உள்ளவரக இருத்தல் வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 13.03.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |