கல்லூரி மாணவர்களுக்கான கலை சொல்லாக்கத்திற்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு!!

1
கல்லூரி மாணவர்களுக்கான கலை சொல்லாக்கத்திற்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு!!
கல்லூரி மாணவர்களுக்கான கலை சொல்லாக்கத்திற்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு!!
கல்லூரி மாணவர்களுக்கான கலை சொல்லாக்கத்திற்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு!!

சென்னை அகர முதலி இயக்கத்தின் மூலம் கலை சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதி உடைய அனைத்து மாவட்ட கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை சொல்லாக்கத்திற்கான விருது:

கலை சொல்லாக்கம் எனப்படுவது ஒவ்வொரு துறையிலும் உள்ள அந்த துறை சார்ந்த சொற்கள் ஆகும். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கலை சொல்லாக்கத்திற்கான விருது அகர முதலி இயக்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களை சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச லேப்டாப் – 5.32 லட்சம் கொள்முதல்!!

மாணவர்கள் சென்னை அகர முதலித் இயக்கத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள 37 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு மாணவருக்கும் பரிசுத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!