ஆன்லைன் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு !!!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவங்களான பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் 2020
இந்நிலையில் CBSE பள்ளிகளில் பயிலும் 9 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டது. அதாவது ஆண்டு இறுதித்தேர்வு, செய்முறைத்தேர்வு, மதிப்பீடு தேர்வு என அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் பெரும்பாலானோர் தோல்வி அடைந்ததினால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதனை பரிசீலித்த கல்வி வாரியம் பள்ளிகள் திறந்த உடன் எழுத்துத்தேர்வு நடைபெறும் எனவும், அதில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் மறு வாய்ப்பு வழங்கியுள்ளது.
SSLC தேர்வறையில் 10 மாணவர்கள் மட்டுமே ! – புதிய விதி ??
மேலும் அடுத்த ஆண்டிற்கான கல்வி தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |