சிபிஎஸ்சி 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் !!!
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி. யின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத்தேர்வானது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளிகள் திறக்கும் தேதி – முடிவு !!!
ஆனால், இன்றளவு வரையும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத வண்ணம் இருப்பதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பள்ளிகளில் ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக பொது ஊடரங்கு முடிந்த பின், 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்