BEL நிறுவனத்தில் B.E./ B.Tech முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது..!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள Project Engineer பணிக்கென 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. Project Engineer பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் |
பணியின் பெயர் | Project Engineer |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
BEL பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Engineer பணிக்கு மொத்தம் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Project Engineer – I PE-I (D&E-CS) – 05 பணியிடங்கள்
- Project Engineer – I PE-I (SSI) – 03 பணியிடங்கள்
- Project Engineer – I PE-I (SDSC) – 02 பணியிடங்கள்
BEL கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெட்ரா பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாட பிரிவில் B.E./ B.Tech/ B Sc. Engg தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
BEL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BEL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ.40,000/- மற்றும் 4ம் ஆண்டில் ரூ.55, 000/-வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
BEL விண்ணப்ப கட்டணம்:
PwBD, SC, and ST பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களை தவிர மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- விண்ணப் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BEL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் சதவீதம், தொடர்புடைய பதவி தகுதி அனுபவம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
BEL விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 6.2.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.