12வது முடித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.24234/-
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) இருந்து காலிப்பணியிட அறிவிப்பானது தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. X-Ray Technician, Pharmacist, Nurse, Dental Hygienist & Dental Technician, CSSD Technician, Pathology Technician பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BARC |
பணியின் பெயர் | X-Ray Technician, Pharmacist, Nurse, Dental Hygienist & Dental Technician, CSSD Technician, Pathology Technician |
பணியிடங்கள் | 11 |
கடைசி தேதி | 05.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
BARC காலிப்பணியிடங்கள் :
X-Ray Technician, Pharmacist, Nurse, Dental Hygienist & Dental Technician, CSSD Technician, Pathology Technician பணிகளுக்கு 11 பணிஇடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவுதாரர்கள் அதிகபட்சம் 40 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
BARC கல்வித்தகுதி :
- X-Ray Technician – HSC(Science) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- Pharmacist – HSC(10+2) + two years Diploma in Pharmacy தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- Nurse – Diploma in Nursing & Midwifery தேர்ச்சியுடன் Basic Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்.
- Dental Hygienist & Dental Technician – HSC(Science) தேர்ச்சியுடன் Basic Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்.
- CSSD Technician – HSC(10+2) Science Central Sterile Supply Department பணிகளில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- Pathology Technician – B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.11,730/- முதல் அதிகபட்சம் ரூ.24,234/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Interview மூலமாவே தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 05.03.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 05.03.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.