வங்கிகளுக்கு தொடர் விடுமுறை – அதிரடி அறிவிப்பு!!
வங்கி ஊழியர்களின் பல கோரிக்கை போராட்டத்தின் காரணமாக வங்கிகள் தொடந்து மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் தொடர் விடுமுறை அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வங்கி ஊழியர் போரட்டம்:
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் அதனை எதிர்த்து வங்கி பணியாளர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் கடந்த வாரம் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கிகள் அனைத்தும் 4 நாட்கள் மூடப்பட்டிருந்தது. ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் பொது மக்கள் தங்களின் வங்கி பணிகளை தொடர முடியாமல் தவித்து வந்தனர்.
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு பரிசீலனை!!
மீண்டும் விடுமுறை:
தற்போது மீண்டும் பல கரணங்களுக்காக வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்கள் தமிழக வங்கிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் 27 – மாதத்தின் கடைசிச் சனிக்கிழமை
- மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை
- மார்ச் 29 – ஹோலி விடுமுறை
- மார்ச் 30 – பாட்னா வங்கிகளுக்கு விடுமுறை
TN Job “FB Group” Join Now
- மார்ச் 31- நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் முழுமையான சேவைகளைப் பெற முடியாது.
- ஏப்ரல் 1 – வங்கிகள் வருடாந்திர கணக்குகளை மூடும் நாள் என்பதால் வங்கி சேவைகள் முழுமையாக மூடப்படும்.
- ஏப்ரல் 2 – புனித வெள்ளி
ஆனால் தமிழகத்தில் மார்ச் மாத இறுதி நாள் , ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதிகளில் மட்டுமே வங்கிகள் விடுமுறை அறிவிப்பு வந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்