தேர்வு கட்டணம் செலுத்தாதோர் ரிசல்ட் நிறுத்திவைப்பு – அண்ணா பல்கலை அதிரடி

0
தேர்வு கட்டணம் செலுத்தாதோர் ரிசல்ட் நிறுத்திவைப்பு - அண்ணா பல்கலை அதிரடி
தேர்வு கட்டணம் செலுத்தாதோர் ரிசல்ட் நிறுத்திவைப்பு - அண்ணா பல்கலை அதிரடி

தேர்வு கட்டணம் செலுத்தாதோர் ரிசல்ட் நிறுத்திவைப்பு – அண்ணா பல்கலை அதிரடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயில்வோரின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருந்தது. அதில் பல மாணவர்கள் தேர்வு எண்களை உள்ளீடு வெளியாகாமல் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை என்றே காட்டுகிறது.

அதாவது தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பதனால் மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களின் ரிசல்ட் மட்டுமே வெளியாகியுள்ளது.

வருடந்தோறும் தேர்வு கட்டணமாக 100 கோடி வரை வசூலிக்கும் அண்ணா பல்கலைக்கழகம் நடக்காத இந்த தேர்விற்கு கட்டணம் செலுத்த வற்புறுத்துவது ஏன் என்று பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு கேள்வி எழுப்புகிறது.

இதற்கிடையே மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது மாணவர் சமுதாயத்தினரிடையே பெறும் கலக்கத்தினையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!