இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு ???

0
இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு
இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு ???

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் பள்ளி, கல்லுரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு 

இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது.தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.

தற்போது இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் தேர்வினை நடத்துவது என்பது சிக்கல் நிறைந்தது என்பதனால் நுண்ணறிவு செயல்திறன் மூலம் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2020

ஆனால் கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் அவர்களுக்கு மட்டும் தேர்வு மையங்களின் நேரில் தேர்வு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதாவது 70 % மாணவர்களுக்கு தேர்வு ஆன்லைனிலும் மீதமுள்ள 30 % மாணவர்களுக்கு தேர்வு பேரில் தேர்வு மையங்களிலும் நடத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. இருப்பினும் இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!