நாகப்பட்டினம் சமூக நலத்துறை வேலை வாய்ப்பு 2020
நாகப்பட்டினம் சமூக நலத்துறை தனது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (01) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாகப்பட்டினம் சமூக நலத்துறையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும். அஞ்சல் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி 09.10.2020. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் விரைந்து விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
நிறுவனம் | நாகப்பட்டினம் சமூக நலத்துறை |
பணியின் பெயர் | ஒருங்கிணைப்பாளர் |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 09.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலம் |
காலியிடங்கள் :
நாகப்பட்டினம் சமூக நலத்துறை தனது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (01) காலியிட பணியிடங்களை நிரப்ப உள்ளன.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் 35விண்ணப்பித்தர்களின் வயது குறிப்பிட படவில்லை மேலும் இது குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate in Humanities & Social Science/Social Work துறையில் கல்வி பயின்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இத்துறையில் பணிபுரிய விரும்புவார்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும். அஞ்சல் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி 09.10.2020. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் விரைந்து விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தில் காணலாம்.
NOTIFICATION DOWNLOAD
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்