தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு விடைத்தாள் நகல் பெற அழைப்பு
அரசு தொழில் நுட்பக் கல்வித் துறையினால் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பித்தவர்களுக்காக 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது அந்த தேர்வுகளுக்கான மறுமதிப்பீட்டு மற்றும் தேர்வு தாள் நகல் பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மறுமதிப்பீடுக்கான வங்கி வரைவோலை மற்றும் சுயமுகவரியிட்ட உறையினை தபால் மூலமாக சமர்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு தொடர்பான விவரங்களை தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்போர் 02.09.2020 முதல் 08.09.2020 வரை பதிவு கொள்ளலாம். மேலும் 21.09.2020 அன்றுக்குள் ரூ. 150 /-க்கான வரைவோலையுடன் ஆன்லைன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கான அறிவிப்பினையும் இணைய முகவரியினையும் கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம்.
Get Details & Xerox
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்