ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிதம்பர செட்டியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து ஆசிரியர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதற்கான தகுதி வரம்புகளை கீழே வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவுறுத்துகிறோம்.
பணியிடங்கள் :
சிதம்பர செட்டியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் உயிரியல், விலங்கியல், இயற்பியல், கணிதம் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பாடங்களில் முதுநிலை தேர்ச்சி மற்றும் ஆசிரியர் கல்வியில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அதிவிரைவில் தங்களின் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் சமர்பிக்கலாம். பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிதம்பர செட்டியார் பெண்கள் மேல்நிலை பள்ளி,
கோட்டையூர், சிவகங்கை
தொலைபேசி – 04565 286 280
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |