பள்ளி கல்லூரிகள் திறந்த பின் செய்ய வேண்டியது என்ன ???
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக முழுவதும் ஊரடங்கில் உள்ளது. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு யாவும் முடிந்த பின்னர் பள்ளி திறக்கப்பட்டவுடன் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மனித வள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதனை கீழே வழங்கியுள்ளோம்.
ஊரடங்கு முடிந்த பின் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னுரிமையா ???
மனித வள துறையின் அறிவுரை :
- பள்ளிகள் திறந்த பின் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
- முக கவசம் கட்டாயம் அணிந்தே வர வேண்டும்.
- ஆய்வகங்கள், கழிப்பறைகள் இடங்களில் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
- வகுப்புகளிலும் பஸ்களிலும் சமூக இடைவெளி விட வேண்டும்.
- அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
- அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |