8 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வு – தேர்வுத்துறை விளக்கம்
தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு தேர்விற்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்வானது நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. எனவே தேர்வுகளானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகள் திறந்த பின் செய்ய வேண்டியது என்ன ???
தற்போது அதற்கான அறிவிப்பினை தேர்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதாவது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த பின்னர் ஜூன் மாத இறுதியில் தனித்தேர்வர்களுக்கான தேர்வானது நடத்தப்படும் என திட்டமிட்டு உள்ளது.
ஊரடங்கு முடிந்த பின் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னுரிமையா ???
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |