தமிழக அரசு வேலை 2020 – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் !!!!
தமிழக அரசின் நூற்பாலைகளில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் மின்பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மார்ச் 2வது வாரத்தில் அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, தூத்துக்குடி பாரதி கூட்டுறவு நூற்பாலை, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய ஆலைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை அதாவது (30.04.2020) கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Download Notification
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
MBC