மே மாதம் முதல் விமான சேவைகள் தொடக்கம் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு..!
ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு உள்நாட்டு விமானம் சேவையும் மற்றும் வெளிநாட்டு விமான வேவை பயணத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான சேவை தொடக்கம்..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் விமானம் உட்பட அனைத்து விதமான போக்குவரத்துக்கு சேவைகளும் தடை செய்யப்பட்டு உள்ளன. தற்போது மே 3 தேதிக்கு பிறகு விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.
கொரோனவை அடியோடு கொல்லும் கிருமிநாசினி தயாரிப்பு – அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அசத்தல்..!
முன் பதிவு தொடக்கம்..!
இந்நிலையில், மே 4 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஜூன் 1 ம் தேதி முதல் வெளிநாட்டு பயணத்திற்கான விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு வந்தாச்சு தடுப்பு மருந்து – அமெரிக்கா மருத்துவ குழு அதிரடி.!
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |