அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்கு இது தெரிஞ்சுருக்க வாய்ப்பே இல்ல!

0

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்கு இது தெரிஞ்சுருக்க வாய்ப்பே இல்ல!

இந்தியாவில் மக்கள் பல பலர் அதிகமாக ரயில் பயணங்களை விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். பலர் ரயில்களில் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்று டிக்கெட்டுகளை முன்னதாகவே முன்பதிவு செய்கின்றனர். மூத்த குடிமக்கள் தங்களுக்கு பிடித்த இருக்கையை பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

சேமிப்பின் அவசியம் தெரிந்தவரா நீங்கள்? அப்போ இந்த திட்டத்தை  பயன்படுத்துங்க!

ஒவ்வொரு பெட்டியிலும் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகள் அல்லது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்லீப்பர், ஏசி மூன்றாம், இரண்டாம் மற்றும் முதல் போன்ற அனைத்து வகுப்புகளிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கைகள் இருக்கும்போது மட்டுமே குறைந்த இருக்கைகள் ஒதுக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!