
மக்களுக்கு எச்சரிக்கை…நாளை(14-05-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!
நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாதத்தில் ஒரு நாள் மட்டும் துணை மின் நிலையங்களில், தமிழக மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (14-05-2025) திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஜாக்பாட் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருவாரூர்:
முத்துப்பேட்டை, உப்பூர், ஜாம்புவானோடை, வடகாடு, ஆலங்காடு.
தஞ்சாவூர்:
நீடாமங்கலம், பச்சகுளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

























