மதுரையில் நாளை (14.10.2024) முழு நேர மின்தடை அறிவிப்பு.. வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் போது மின் பயனர்கள் மற்றும் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (நவம்பர் 14) மதுரை, சென்னை ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:
அரசு பாலிடெக்னிக், சுப்ரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, திருப்பாலை ஊமச்சிகுளம், சூர்யா நகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், டி.வி.ஏ.டி காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், இ.பி காலனி, மெயில்நகர், கலைநாகை, குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.
போச்சம்பள்ளி:
பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை.
புரோ கபடி லீக்: சமநிலையில் முடிந்த ஆட்டம்…, முதல் இடத்தை தக்க வைத்த புனேரி பல்டன்!!
சீத்தாலம்பட்டு, கொடுக்கூர், விஸ்வரெட்டிபாளையம், வாக்கூர், சிறுவெள்ளிக்குப்பம், தொரவி, முன்பத்து, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முத்ராம்பட்டு, நெற்குணம்.
கண்டமங்கலம்:
கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், கெங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தேனல், நாவம்மாள் தாமிரம், நாவம்மாள் மருதூர், பனகுப்பம், கோண்டூர், மண்டகப்பட்டு, வழுதாவூர், திருமங்கலம், பாகமேடு, அரங்கநாதபுரம்,
கெத்தாண்டபட்டி:
சர்க்கரை ஆலை, கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், ஆம்பலூர்
காரியாபட்டி:
கல்லுப்பட்டி, மந்திரிஓடை, பாப்பனம், கம்பிக்குடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.


























