பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் – மாநில கல்வித்துறை அதிரடித் திட்டம்!
மாநிலத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்ய இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கான வகுப்புகளும் காலையில் சீக்கிரமாக நடத்தப்படுகிறது. அதனால், அக்குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமல் உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
ஒரு சில பள்ளிகள் வகுப்புகளுக்கு சரியாக பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்பதால், அவர்களை அதிகாலைக்கு முன்பே கிளப்பி விடுகின்றனர். இதன் காரணமாக குழந்தைகளின் தூக்கம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் அறைந்த கல்வித்துறை தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
2024 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
அதாவது, அடுத்து வரும் கல்வியாண்டு முதல் 2ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கும் நேரம் 7லிருந்து 9 ஆக மாற்றப்படுகிறது. இதன் மூலம், அவர்களின் தூக்கம் மேம்படுவதோடு, நலனிலும் பாதிப்பு ஏற்படாது.