TNPSC குரூப் 4 தேர்வுக்கு லட்சம் பேர் போட்டி – தேர்வை எதிர்கொள்ள இதுதான் வழி – மிஸ் பண்ணிடாதீங்க!!
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் குரூப் 4 தேர்வில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்த முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிப்ரவரி மாதத்தில் குரூப்-4 தேர்வு நடைபெற வாய்ப்பு இருப்பதால் தற்போது இருந்தே தேர்வுக்கு தயாராக துவங்கினால் மட்டுமே தேர்வை தைரியமாக எதிர்கொள்ள முடியும். மேலும், பயிற்சிக்கு தேவையான பாட புத்தகங்களை சரியாகப் பிரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்திட்டத்தின்படி பிரித்து படிக்க வேண்டும்.
EXAMSDAILY நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உங்கள் பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்பட்டுவிடும். மேலும், பயிற்சியில் சேராமல் தேவையான புத்தகங்களை மட்டும் கூட தனியாக வாங்கி பயன்பெறலாம். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாக உங்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதால் ஒரு மாதத்தில் உங்களால் நிச்சயமாக தேர்வை எதிர்கொண்டு அரசு வேலை பெற முடியும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.